புத்தங்கல ஆனந்த தேரரின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

அம்பாறை – புத்தங்கல ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (29/12) நேரில்…

நடத்துநரின்றிய சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

பேருந்து கட்டணங்கள் நேற்று (29/12) முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசன எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், இன்று…

விமான சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை

பயணிகள் விமானங்கள் மற்றும் கொள்கலன் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் https://doenets.Ik என்ற இணையத்தளத்துக்கு…

பஸ் கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று…

இலங்கையுடன் கைகோர்க்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை செலவிட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடு செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி…

நீதி – சிறைச்சாலை அமைச்சுகள் ஊடாக நடமாடும் சேவைகள்

நீதியமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக விசேட…

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணைகள்

கட்டான – கிம்புலாபிட்டிய, தாகொன்ன பகுதியில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதி…

இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு…

பிரதமரின் டுபாய் பயணம் இரத்தானது

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த டுபாய் கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

Exit mobile version