இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு…
உள்ளூர்
ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்
மனித கடத்தலை தடுக்க எதிர்வரும் வருடம் முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தொடர்பான…
‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு’
கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடம் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…
உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முந்நாள் MP க்கள்
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றிற்கு தெரிவான 13 உறுப்பினர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனத்…
எதிர்வரும் ஆண்டில் உணவு தட்டுப்பாடு?
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார்…
புகையிரத சேவைகள் முழுமையாக செயலிழக்கும் அபாயம்
நாடளாவிய ரீதியில் இன்று(26/12) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள்…
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கந்தர OIC
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை துன்புறுத்துவதற்கு முயற்சித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
திருக்கோவில் துப்பாக்கி சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்…
புத்தாண்டில் அமைச்சரவையில் மாற்றம்?
புத்தாண்டு தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது. நஷ்டத்தில் செல்லும்…
சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம்
சுமார் 280,000 மக்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26/12) அனுசரிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் சுமாத்திரா…