உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் இளவரசி’ எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கற்பாறைக்கு ´ஆசியாவின்…
உள்ளூர்
இலங்கை வரும் பயணிகளுக்கான அறிவித்தல்
இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள் தத்தமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் விமான நிலையத்தில் வைத்து சுகாதார விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது கட்டாயம் என…
முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை
நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து நாளை (13/12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி…
நிவாரண விலையில் கொள்வனவு செய்யலாம்
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (12/12) முதல் வருட இறுதி வரை சதோச நிலையங்களில் சில வகை அரிசிகள்…
RTI ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11/12) நியமித்துள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி…
‘உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள்’ – ஹர்ஷ
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது குறித்து விவாதம் செய்ய தன்னை வரவேண்டும் என அமைச்சர் பந்துல…
இராஜினாமைவை மீண்டும் வலியுறுத்திய BOI தலைவர்
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹோட்டல, தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் ஜனாதிபதி…
போரா சமூக தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப்புக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கும் இடையில் நேற்று (11/12) ஜனாதிபதியின்…
மீண்டும் மின் வெட்டு
நாட்டின் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளமையின் காரணமாக, அது…
2 இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்ல தடை
இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் அமெரிகா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த இரண்டு…