ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளரான பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (29/11) கொழும்பு விசேட மேல்…
உள்ளூர்
நள்ளிரவு முதல் உயர்வடைகிறது
இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்…
விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
கடந்த 14 நாட்களாக தடை செய்யப்பட்டுள்ள 6 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு…
குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை…
களுபோவிலையில் தீ விபத்து
களுபோவில பிரதேசத்தில் இன்று (28/11) காலை கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இந்த…
கார் விபத்து – மகாவலியில் சம்பவம் UPDATE
வேகக் கட்டுப்பாட்டை இழந்து கண்டி – இலுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றுக்குள் பாய்ந்த கார் இன்று (28/11) மாலை மீட்கப்பட்டுள்ளது .இதில்…
பேக்கரி உணவுகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
பல பாகங்களில் பலத்த மழை
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (28/11) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மீட்கப்பட்டது ‘குஷ்’
ஐந்து நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளில் குஷ் ரக கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்க அதிகாரிகளினால் இந்த கஞ்சா உள்ளடங்கிய…
புதிய கொரோனோவின் பெயர்
கொரோனா திரிப்படைந்து இறுதியாக கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு உலக சுகாதார இஸ்தாபனம் “ஓமிக்ரோன்” என பெயர் சூட்டியுள்ளது. கடந்த 24 ஆம்…