பரீட்சை திணைக்கள ஆணையாளர் பதவி விலகினார்

இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது ஓய்வை அடுத்து, புதிய…

பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றதன் பின்னர், 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும்…

உடனடி இறக்குமதிக்கு உத்தரவு

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் Molnupiravir என்ற மருந்தை இலங்கையில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய…

சிலிண்டர் வெடிப்பு சம்பவம் – ஒருவர் பலி

பொலன்னறுவை – வெலிகந்தை பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் படுகாயமடைந்த 19 வயது திருமணமான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…

‘வெளியே செல்பவர்கள் சென்றாலும் அரசாங்கத்தை அமைப்போம்’ – பிரசன்ன

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான…

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர். தெதுரு ஓயாவின் வான்கதவுகள்…

குறிஞ்சாக்கேணிக்கு மீண்டும் படகு சேவை ஆரம்பம்

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் நேற்று (25/11) முதல் இலங்கை கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிதப்பு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

‘ஐ.நா இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுகிறது’

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள்…

‘முஸ்லிம் குரல்கள் எப்போது எழும்’ – சுமந்திரன் MP

தமிழ் மக்களின் உரிமைக்காக முஸ்லிம் மக்களின் குரல்கள் எப்போது எழும் என காத்துக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி…

‘டிங்கர் லசந்த’ பலி

பாதாள உலக குழு உறுப்பினரான ‘டிங்கர் லசந்த’ எனப்படும் ஹேவாலுணுவிலகே, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். களுத்துறை – தியகம…