வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்துகனகராயன்குளத்தினூடாக பயணித்த கப் ரக…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான…

வவுனியா நகர பகுதிகள், திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் – விஷேட அறிவித்தல்

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09…

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…

ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது

ஊரடங்குசட்டத்தை மீறி தேவையற்ற ரீதியில் வெளியேறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்…

வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்

வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும் …

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம்

பாராளுமன்றத்தில் இன்று (06.09.2021) அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான பிரேரணை…

ரிஷாத்தின் மனைவி, மாமனார் விளக்கமறியல் நீடிப்பு. மைத்துனர், தரகர் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி, இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்…

24 லட்சம் குடும்பங்களுக்கு 2000/- வழங்கப்பட்டுள்ளது

தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 2000/- கொடுப்பனவு சகலருக்கும் வழங்கப்பட்டுளளதாக அரசாங்கம் அறிவித்துளளது. குறைந்த…

வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள் வழங்கப்படும் விபரம்

வவுனியாவுக்கான கொரோனா  தடுப்பூசிகள் நாளை காலை 9 மணிமுதல் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்படவுளள்ன.  கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை…