ரிசாட் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற…

இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது

இந்தியாவை சேர்ந்த மீனவர்கள், இலங்கை பருத்தித்துறை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை மற்றும் வெற்றிலைக்கேணிக்கு…

தொலைபேசி இலக்கத்தை விரும்பிய நிறுவனத்துக்கு மாற்றலாம்

தற்போது நீங்கள் பாவித்துக்கொண்டுள்ள தொலைபேசி இலக்கத்தை விரும்பிய வலயமைப்புக்கு அதாவது நிறுவனத்துக்கு மாற்ற முடியுமென இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு…

LPL இல் ரோஹித்த ராஜபக்ச – என்ன சொல்கிறார் ரோஹித்த

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச விளையாடுகிறார் என சில ஊடங்களில் வெளியான செய்தி…

சிலோன் டீ என்ற நற்பெயரை அழிக்க சதி

இலங்கையில் உரம் தடை செய்யப்பட்டது இலங்கையின் சிலோன் டீ என்ற நற்பெயரை உலகிலிருந்து அழிக்கச் செய்யும் ஒரு சதியென எதிர்கட்சி தலைவர்…

ஜனாதிபதி கோட்டாபய, இந்திய இராணுவ பிரதானி சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய இராணுவத்தின் பிரதானி (Chief of Army Staff of Indian Army) ஜெனரல் மனோஜ்…

வடக்கு கிழக்கில் விவசாயிகள் போராட்டம்

ஏற்கனவே வி மீடியா செய்தி வெளியிட்டது போல வடக்கு,கிழக்கில் உள்ள விவசாயிகள் அகிம்சை வழி போராட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை, காலை…

கொரோனா இரண்டாம் கட்ட தளர்வு சந்தேகம்.

கொரோனா பரவல் காரணமாக அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டிருந்தது. அதன் போது இரண்டு கட்டமாக சுகாதர வழிகாட்டல்களுக்கு…

தெரணியகலை இளைஞன் , பொலிஸாரால் காட்டிமிராண்டி தனமாக தாக்குதல்

கேகாலை மாவட்டம், தெரணியகலை, கெஹெல்வல தனியார் தோட்டத்தில் வசித்து வரும் 33 வயதான ஆண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி…

சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தார்

இந்திய மத்திய அரசின் முன்நாள் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, இன்று காலை தனி விமானம் மூலமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…