நவம்பரிலேயே நாடு வழமைக்கு திரும்பும்

நவம்பர் நடுபகுதியிலேயே இலங்கை வழமைக்கு திரும்பும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன…

ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக அறியமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த சிக்கல்கள் அண்மைய காலங்களாக இருந்து…

கட்டுநாயக்க PCR சோதனை திட்டம் செயலிழப்பு

கட்டுநாயக்கவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட PCR பரிசோதனை செய்யும் செயற்திட்டம் செயலிழந்துளளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ஜெயவர்த்தென…

விலையேறவுள்ள பொருட்களின் விபரம்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றுதல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.அமைச்சரவை உப குழு புதிய விலையேற்றங்கள் தொடர்பில்…

ஷேன் வோனுக்கு மன நோய் – மனோ MP

முன்னாள் அவுஸ்திரேலியா வீரரான உலக புகழ பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ஷேன் வோர்னுக்கு மன நோய் ஒன்று உள்ளது என தமிழ்…

இலங்கை விமான நிலையத்தில் 3 மணி நேரத்தில் PCR முடிவு

இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்…

1ம் திகதி நாடு திறக்கப்படும் வாய்ப்புகள்

முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதர திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுளளதாக செய்திகள்…

நாடுதிறக்கப்படும் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் – ஜனாதிபதி செயலகம்.

கொவிட் ஒழிப்பிற்கான விசேட செயலணிக் கூட்டத்தில் நாடு திறக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள்…

விசேட தேவைக்குட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பிக்கப்பட்டது

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று…

வவுனியாவின் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி சிறப்பு நிலையம்

வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் விசேட நிலையம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி…