வவுனியாவில் புத்தக கடைகள் திறக்க அனுமதி – DIG

வவுனியாவில் புத்தககடைகள் திறக்கலாம் என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன வி தமிழுக்கு உறுதி செய்துள்ளார்.…

கஜேந்திரன் MP பிணையில் விடுதலை

-அகல்யா டேவிட்- இன்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி கைது செய்யபப்ட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட…

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை – மட்டக்களப்பில் நாமல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு, வந்தாறுமூலை,…

அமெரிக்காவில் இலங்கையர்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் கூட்ட தொடர் நடைபெறும் பகுதியில் இலங்கையர்கள் கவனியீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இலங்கையில் 2019 ஆம் ஆண்டு…

வடிவேலுக்கு பைத்தியம் – ரணில் விக்ரமசிங்க

நேற்று (22.09.2021) பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…

அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகின்றனர் – சாணக்கியன் MP

அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக தாம் அறிந்துள்ளதாக பாராளுமனற்ற உறுப்பினர் சாணக்கியன்…

ஜானதிபதியின் ஐ.நா உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22.09.2021) ஐக்கிய நாடுகளின் 76வது பொது சபை கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அவரின் முழுமையான உரையை ஜனாதிபதி…

ஐ. நாவில் ஜனாதிபதியின் உரை நிறைவைடந்தது

ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…

புத்தக விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி

தற்போதைய ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் புத்தக விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.…

வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் விபரம்

வவுனியா மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஏற்கனவே சுகாதர துறை அறிவித்தது போன்று இந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது.…