தீவிரமாக பரவும் எலிக் காய்ச்சல்!

இலங்கை முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா…

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு!

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11.06) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி…

பல இடங்களில் மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்…

மின் கட்டணம் 15% ஆல் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11.06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லதாக்கல்…

இன்றைய வானிலை!

மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல்…

உதய கம்மன்பில இன்று CID இல் முன்னிலையானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09.06) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கல்மிக்க 323…

அரசு கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில்…!

அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09.06) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அரசு கால்நடை மருத்துவர்களுக்கான சேவை அரசியலமைப்பை செயல்படுத்த முயற்சிகள்…

மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த…

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், நேற்று (06.06) மாத்தறை மற்றும்…