நாளைய தினமும் பலத்த மழை

மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் கண்டி, நுவரெலியா ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் (05.09) பலத்த மழை…

பல ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு

தற்போது நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.…

காற்றுடன் கூடிய மழை

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி மழை நாட்டில்…

யுக்ரைன் தலைநகர் நோக்கிய கடும் படையெடுப்பு

யுக்ரைன் தலைநகர் நோக்கிய ரஸ்சியா இராணுவத்தினரின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யுக்ரைன் தலைநகரை நோக்கி நீண்ட வரிசையில் ஆயுதங்கள் தாங்கிய போர்…

மழை தொடரும்

மழையுடனான வாநிலை நாளையும் தொடருமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாளைய தினம் வடக்கு,…

கடும் மழை இன்றுமா?

நாட்டில் பெய்து வரும் கடும் மழை இன்றும் தொடருமென வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்…

இன்றைய வாநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று(10.02) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்யும்

நாட்டின் சில பாகங்களில் இன்றுமழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனஎதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்திணைக்களம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல்,…

19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக…

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்

இலங்கையில் நிலவும் தாழமுக்கம் காரணமாக, தென் கிழக்கு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24/11) வெளியிட்டுள்ள…