நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,…
வாநிலை
இன்றும் மழையுடன் கூடிய வானிலை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (14.03) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
இன்றும் மழைக்கு வாய்ப்பு!
இன்று (11.03) ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!
நாட்டின் பல பகுதிகள் இன்று (10.03) வானம் மேக மூட்டத்துடன் கனமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ…
இன்றும் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (08.03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
இன்றைய வானிலை!
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (03.03) பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என…
தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறப்பு.
நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழை காரணமாக தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, இதனூடாக நிமிடத்திற்கு 19,200…
நாளைய தினமும் பலத்த மழை
மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் கண்டி, நுவரெலியா ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் (05.09) பலத்த மழை…
பல ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு
தற்போது நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.…
காற்றுடன் கூடிய மழை
இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி மழை நாட்டில்…