ஷார்ஜாவில் சர்வதேச யோகா மாநாடு

ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா மாநாடு 29.06.2024 சனிக்கிழமை நடந்தது. சர்வதேச யோகா தினம் கடந்த ஜூன் மாதம் 21…

போதைப்பொருள் விழிப்புணர்வு

தமிழ்நாடு – சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள்…

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

இந்தியாவில் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக…

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்…

பிரித்தானியா இளவரசி ஆன் வைத்தியசாலையில் அனுமதி..! 

பிரித்தானியா இளவரசி ஆனுக்கு ஏற்பட்ட சிறு காயங்கள் மற்றும் அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரித்தானியா, குளோசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள…

ஹஜ் யாத்திரை: 1,300 அதிகமான யாத்ரீகர்கள் உயிரிழப்பு 

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமான…

இத்தனை குழந்தைகளா? மீண்டும் அப்பாவானர் எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எலான் மஸ்கின் முதல் மனைவிக்கு 5…

கள்ளச்சாரய விவகாரத்திற்கு கண்டனம் வெளியிட்ட சூர்யா

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி – கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்தும் சிலர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று…

தமிழகத்தை உருக்கிய கள்ளச்சாராய விவகாரம்- 42 பேர் பலி

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி – கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர்…

மீனவர் பிரச்சினை: தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…