உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர்

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில்வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான…

இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்

காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைவலியுறுத்தியுள்ளது. நிலைமை மேலும்…

பஹல்காம் தாக்குதல் – எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள்…

இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இந்தியா

இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…

காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை

இந்தியா, காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளபப்ட்ட திறந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 20 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுளளதாகவும், பலர்…

வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க…

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது. நிமோனியாவில்…

அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிரான அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வோஷிங்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள…

பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் பலி

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு…