பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – சீனப் பிரஜைகள் ஐவர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத்திலிருந்து…

அமெரிக்காவின் முக்கிய பாலம் இடிந்து வீழ்ந்தது – 20 பேரை காணவில்லை

இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பெரிய பாலம் ஒன்றின் மீது மோதியதில், குறித்த…

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கதால் 1000 வீடுகள் சேதம் – உயிரிழப்புகளும் பதிவு

பப்புவா நியூ கினியாவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 6.9 ரிக்டர்…

வெங்காய ஏற்றுமதி தடை நீடிப்பு – இந்திய அரசாங்கம்  

இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீடித்துள்ளது. இதனுடாக வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகளவில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்திய…

மொஸ்கோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.…

வரலாறு காணாதளவு வீழ்ச்சி கண்ட இந்திய ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் நேற்றைய நிலவரத்தின் படி, அமெரிக்க…

இந்தோனேசியாவில் வாய்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா மாகாணம் அருகே உள்ள கடல் பகுதியில்…

கனாடிவில் குடியேறுவோருக்கு அதிர்ச்சி தகவல்..!

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த…

டெல்லி முதலமைச்சர் கைது – பழிவாங்கல் நடவடிக்கை என குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கையில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் டெல்லி முதலமைச்சரும் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் அந்நாட்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …

அமைச்சர் வீட்டில் அதிரடி சோதனை..!

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் இன்று(21) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக…