இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02.11) காலை பாரிய நில நடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.1…

‘போர் நிறுத்தத்திற்கு இடமில்லை’ – இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் தீவிரவாதிகளை வேரறுக்கவே காசா பகுதியில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், காசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…

இந்தியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி…

காஸாவில் 24 மணிநேரத்திற்குள் நூற்றுக்கணக்கானோர் பலி!

நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள்…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

-ஷார்ஜா-ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி…

பங்களாதேஷில் ரயில் விபத்து – 17 பேர் மரணம்!

வடகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பங்களாதேஷின் நனேஹிரா பைரப் நகரிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…

ஹமாஸ் பிடியிலிருந்து இரு பெண்கள் விடுதலை!

ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…

யுத்தத்தை நிறுத்துங்கள் – திருத்தந்தை வேண்டுகோள்!

காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் திருத்தந்தை பிரான்சிஸ்…

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் இந்தியாவில் கைது!

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. இந்தியாவின்…

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்!

இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற 20 டிரக்குகள் எகிப்து-காசா ரஃபா எல்லை…

Exit mobile version