நாளை (19.11) நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்து பிரபல இந்திய தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்தை…
வெளியூர்
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க…
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்!
தாம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் குழுவை விடுவிக்க சம்மதிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 நாள்…
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு வரவேற்பு விழா!
துபாய் அல் கிசஸ் பகுதியில் உள்ள அல் மிகாத் உணவகத்தில் (12.11) ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்…
இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் காற்று மாசுபாடு!
தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியைத் தவிர்த்து, இந்தியாவின் மேலும் இரண்டு பிரதான நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…
காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை!
போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை…
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு!
ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்…
தாக்குதலை நிறுத்தும்வரை பணயக்கைதிகளுக்கு விடுதலை இல்லை – ஹமாஸ்!
காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. சுமார்…
காற்று மாசுபாடு காரணமாக புது டெல்லியில் பாடசாலைகளுக்கு பூட்டு!
மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் உள்ள பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூட அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு…
நேபாளத்தில் நிலநடுக்கம் – பலர் பலி!
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 128 பேர் வரையில் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 6.4 ரிக்டர் அளவில்…