பிரான்சின் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
வெளியூர்
மூன்று மணி நேரத்தில் 32 பேர் பலி!
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையில் 07 நாட்களுக்கு பின்னர் இன்று (01.12) மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை!
சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தே.மு.தி.கவின் கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள்…
சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவில் பலர் மரணம்!
சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர் மழை மற்றும் பலத்த…
பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடியிலிருந்த 24 இஸ்ரேலியர்கள் விடுவிப்பு!
கட்டாரின் தலையீட்டின் மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக இருந்த 24 இஸ்ரேலியர்கள்…
இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்!
எமிரேட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் இஸ்ரேலுக்கான அதன் விமான சேவையை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலை காரணமாக…
ஷார்ஜாவில் இடம்பெற்ற சர்வதேச கல்வி கருத்தரங்கு!
ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு – விருது வழங்குதல்…
ஷார்ஜாவில் இடம்பெற்ற இலவச பல் மருத்துவ முகாம்!
ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில்…
இந்திய அணி உலகக் கோப்பையை இழந்த சோகத்தில் இளைஞர் மரணம்!
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை இழந்த சோகத்தை தாங்க முடியாமல், இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
”இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்” – அமெரிக்க ஜனாதிபதி!
ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர்…