மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி…
வெளியூர்
மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! (update)
மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.…
மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில்…
இந்தியாவில் 6 மாநிலங்களில் தேர்தல் – பா.ஜ.க தோல்வி!
இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5 திகதி இடைத்தேர்தல் இடம்பெற்றது, இதன் முடிவுகள் இன்று (08.09)…
மாலியில் பயங்கரவாத தாக்குதல் : 64 பேர் பலி!
வடக்கு மாலியில் நைஜர் ஆற்றில் இராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததாக மாலி…
சீமானால் நேர்ந்த கதி : நீதிக்காக போராடும் பிரபல நடிகை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார். …
கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
குளிர்காலம் நெருங்கும் நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்த எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா…
வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரிய தலைவர் மற்றும்…
மின்னல் தாக்கத்தினால் 08 பேர் பலி!
இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 04…
போரில் சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா!
ரஷ்யாவின் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நிலைநிறுத்தியுள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து…