ஆப்கானிஸ்தானில், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…
வெளியூர்
இஸ்ரேயல் போரில் மற்றுமொரு இலங்கையர் மாயம்!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள…
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இந்தியாவின்…
பிரியாணியில் பூரான்!
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியில் பூரான் இருந்தமை வாடிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – பலர் பலி
பாகிஸ்தான், பலோசிஸ்தான் மாகாணத்தில் தற்கொலை குண்டு தாக்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும்…
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோட்டர்டாமில் உள்ள மருத்துவ மையத்தில்…
ஒரேநாளில் 320 வீரர்களை இழந்த ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் நேற்று (27.09) ஒரேநாளில் 320 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது…
நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண்!
ஸ்பா உரிமையாளர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போதுசமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இந்தியாவின்…
இந்தியாவில் நிபா பரவல் காணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!
இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
கராபாக் எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து -20 பேர் பலி!
அஜர்பைஜானின் நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஆர்மேனிய…