மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சம்ருத்தி விரைவுச் சாலையில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து…
வெளியூர்
பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு முக்கிய அமைப்பு பொறுப்பேற்றது!
சமீபத்தில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானின் எல்லையோர மாவட்டமான பஜாரில் தேர்தல் பேரணியை குறிவைத்து…
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – பலர் பலி!
பாகிஸ்தானில் அரசியல் கூட்டம் ஒன்றின்பொது குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar…
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது!
உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது குறித்த தாக்குதல் நேற்று (29.07) இரவு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு…
இந்தியாவில் பஸ் விபத்து – 6 பேர் பலி!
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய…
தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா!
தாய்வானுக்கான இராணுவ உதவியாக 345 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த உதவி தொகுப்பில், சீனாவை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்கள்,…
அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ரிக்டர் அளவுகோலில்…
சீனாவின் கடற்படை தளம் இலங்கையில்?
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் &…
அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவு!
அருணாச்சலப் பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (28.07) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில், 4.0…
ஜுலை மாதத்தில் அதி உயர் வெப்பநிலை பதிவு!
இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வெப்ப அலைகளின்…