ஆப்கானிஸ்தானில் வயதுக்கு வந்த சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பத்து வயதிற்கு மேற்பட்ட…
வெளியூர்
சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் பதற்றம்!
தென் சீனக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
பாகிஸ்தானில் ரயில் விபத்து -15 பேர் பலி!
பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. ராவல்பிண்டி…
இந்தி திணிப்பை நிறுத்துங்கள்!
இந்தியை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை வன்மையாக கண்டிப்பதாக தி.மு.கவின் இளைஞர் நலன் மற்றும்…
ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ஆர்ஜென்டினாவில் இன்று (05.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் பதிவாகியுள்ளது. 588 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது…
திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கனேடிய பிரதமர்!
18 ஆண்டுகால திருமண வாழ்விலிருந்து விடுபட தானும் தனது மனைவியும் தயார் என கூறி தமது விவகாரத்து குறித்த தகவலை கனேடிய…
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புதிய திருப்பம்!
சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு…
உகாண்டாவில் படகு விபத்து – 20 பேர் பலி!
உகண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
சியோலில் கத்திகுத்து தாக்குதல் -14 பேர் காயம்!
தென்கொரிய தலைநகர் சியோலை அண்மித்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை இளைஞர் ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பின்னர் கத்தியால்…
பங்களாதேஷில் டெங்கு நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பங்களாதேஷில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 251 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் நாட்டில் 51,832 டெங்கு…