துருக்கியின் கோக்சன் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7 கிலோமீட்டர்…
வெளியூர்
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
மலாவியில் புயலில் சிக்குண்டு பலர் பலி!
மலாவியில் ஃபிரடி புயல் ( Freddy Storm) தாக்கியதில் 99 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 134 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
பங்களாதேஷ் தலைநகரில் வெடிப்பு சம்பவம்!
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்…
விஷ வாயுவை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமணையில் அனுமதி- ஈரானில் சம்பவம்!
விஷ வாயுவை சுவாசித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அமஜான், சஹான், சஞ்சன், மேற்கு…
நியூசிலாந்தில் நில நடுக்கம்!
நியூசிலாந்து நாட்டில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில்…
அமெரிக்காவில் பனிப்புயல் – விமான சேவைகள் ரத்து!
அமெரிக்காவில் ஏற்டபட்டுள்ள பனிப்புயல் காரணமாக, சர்வதேச ரீதியில் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில விமான சேவைகள்…
சென்னையில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று சிறு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களிலிருந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
டிரக் வண்டி ஒன்றில் 18 சடலங்கள் – புலம்பெயர்ந்தோர் என சந்தேகம்!
18 சடலங்களுடன் டிரக் வண்டி பல்கேரிய பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிலிருந்து வடகிழக்கில் 20…
மரணத்தை தரும் மார்பர்க் தொற்று பரவும் அபாயம்!
மேற்கு ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய வகை தொற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு…