இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை போன்ற விடயங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த…
வெளியூர்
மண்டபம் முகாமில் இலங்கை இளைஞனின் விபரீத முடிவால் இறந்தார்.
தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற…
பல இலட்சம் பெறுமதியான கடலட்டை கைப்பற்றப்பட்டது.
இந்தியா, தமிழகம், மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை இன்று வியாழக்கிழமை (23.06) மாலை வனத்துறை…
பாம்பன் மீனவர்களிடம் அகப்பட்ட அரிய மீன்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று…
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு வாரிக் கொடுத்த கடல்
மீன்பிடி தடை காலம் முடிந்து பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில்…
நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கி சூடு. பலர் மரணம்.
தென் மேல் நைஜீரியா, ஒண்டோ பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு பிரார்தனைகளுக்காக சென்றவர்கள் மீது நேற்று(05.06) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 இற்கும்…
பங்களாதேஷ் வெடிப்பு சம்பவம் – உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன
பங்களாதேஷில் இன்று இடம்பெற்ற தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள்…
தமிழ் நாட்டில் 31,500 கோடிக்கு அபிவிருத்தி திட்டங்கள்
இந்தியா, தமிழ் நாட்டில் இந்திய பண மதிப்பீட்டின் படி 31,500 கோடி ரூபா பெறுமதியிலான 11 வேலைத்திட்டங்களை இந்திய பிரதமர் மோடி…
மாணவர்கள் சுட்டு கொலை
அமெரிக்கா, தென் டெக்ஷாஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நேற்று(24.05 – இலங்கை நேரப்படி இன்று) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 18…
இலங்கையை பின்பற்றி பிரித்தானிய விமான நிலையத்திலும் வரிசை.
பிரித்தானியா, ஹீத்துரூ விமானநிலையத்தில் உரிய முகாமைத்துவமற்ற காரணத்தினால் விமான நிலையத்தில் இங்கிலாந்துக்கு சென்ற பயணிகள் பல மணி நேரமாக வரிசையில் காத்திருக்க…