தாய்லாந்து பொலிஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், சிறுவர் அடங்கலாக 34 பேர் கொல்லப்பட்டதாக…
வெளியூர்
சவூதி அரேபியாவின் புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான்
சவூதி அரேபியவுக்கான புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை புதிய பிரதமராக நியமித்து சவூதி அரேபியா…
ரஸ்சியா பாடசாலையில் துப்பாக்கி சூடு
மத்திய ரஸ்சியா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு 20…
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் அமிர்த பெருவிழாவாக கொண்டாட்டம்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று இந்தியாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய…
எகிப்து தேவாலய தீ விபத்து – பலர் பலி
எகிப்து, தலைநகரம் கைரோவில் இன்று(14.08) ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றினுள் ஏற்பட்ட தீ கசிவு பாரிய தீயாக பரவிய விபத்தில் 41 பேர்…
ராகுல், பிரியங்கா காந்தி சகோதரர்கள் கைது!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை போன்ற விடயங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த…
மண்டபம் முகாமில் இலங்கை இளைஞனின் விபரீத முடிவால் இறந்தார்.
தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற…
பல இலட்சம் பெறுமதியான கடலட்டை கைப்பற்றப்பட்டது.
இந்தியா, தமிழகம், மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை இன்று வியாழக்கிழமை (23.06) மாலை வனத்துறை…
பாம்பன் மீனவர்களிடம் அகப்பட்ட அரிய மீன்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று…
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு வாரிக் கொடுத்த கடல்
மீன்பிடி தடை காலம் முடிந்து பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில்…