பாகிஸ்தானில் பதிவான பாரிய வெடிப்பு சம்பவம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று (18/12) பதிவாகியுள்ளது. கராச்சியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏற்பட்ட குறித்த வெடிப்பு…

இங்கிலாந்து சென்றவர்கள் பலி

இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு…

பாரியளவு தொகையை முதலிடும் கூகுள் நிறுவனம்

எதிர்வரும் 5 வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவில் 740 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவே உலக நாடுகளில் முதலிடும்…

பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை

இந்தியா தமிழகத்தின், அண்ணா நகர் பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனை அதிரடியாக காப்பாற்றிய அந்த பகுதி பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி…

இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 4 சிசுக்கள் மரணம்

இந்தியா – மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த நான்கு சிசுக்கள் உயிரிழந்துள்ளன.…

பாப்பரசர், இந்தியா பிரதமர் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக…

Facebook இன் நிறுவனம் உதயமானது

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் நிறுவனமாகவே இவ்வளவு காலமும் இயங்கி…

இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் . பாராளுமன்ற உறுப்பினர் கொலை

இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரும், ஆலோசகருமான சேர் டேவிட் அமெஸ் கொலை செய்யப்பட்டுளார். 25 வயதான சோமாலியவை சேர்ந்த இங்கிலாந்து…

பள்ளிவாசல் தொழுகையின் போது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள்…

கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி நகர் ஏறத்தாள நான்கு மாதங்களுக்குப் பிறகு கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது. அந் நகர மக்கள்…

Exit mobile version