தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி தொலைக்காட்சியின் இலட்சனையிலிருந்து தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியன நீக்கப்பட்டு சிங்கள மொழி மட்டும்…
செய்திகள்
சுமத்திராவில் நில நடுக்கம் – இலங்கைக்கான அறிவிப்பு
இந்தோனேசியாவின் சுமத்திராவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில்…
யுக்ரைன் தலைநகருக்குள் ரஸ்சியா இராணுவம்
யுக்ரைன் தலைநகர் கிவ் நகருக்குள் ரஸ்சியா இராணுவம நுழைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலிடிமிர் ஷெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஸ்சியா இராணுவத்தின் யுக்ரைன் மீதான…
யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்
யுக்ரைனுக்குள் ரஸ்சியா இராணுவத்தினர் உட்புகுந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. வான் வெளியில் ஏவுகணை தாக்குதலுடன் தமது…
சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்
இலங்கை அரசாங்கத்தின் சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கொழும்பில் குடியிருக்கும் வீட்டுக்கான மின்சார கட்டணம் 12,056,803.38. ரூபா செலுத்த வேண்டுமென இலங்கை…
தமிழ் MP களது போராட்டம் நாடகம் – அங்கஜன்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று காலை நடாத்திய போராட்டம் தமது இருப்பை தக்க வைக்க செய்யப்பட்ட நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர்…
கிழக்கு யுக்ரைன் மீது ரஸ்சியா இராணுவ நடவடிக்கை
கிழக்குக்கு யுக்ரைன் பகுதியினை, ரஸ்சியா சுதந்திர பகுதியா கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று கிழக்கு உக்ரைன் மீது இராணுவ…
கொழும்பில் தமிழ் MP கள் போராட்டம்
கொழும்பு கோட்டைஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில்தொல்லியல் துறை…
அரச உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்துங்கள் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.ஆளுநர்கள் , மாவட்ட…
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணம் கட்டியது
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கப்பலுக்கு செலுத்தியுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் இறக்கும் பணிகள் விரைவில்…