உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மொட்டுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனுராதபுரத்தில் நாளை (25.01) ஆரம்பமாகவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர்,…

சுலோச்சன கமகேவுக்குப் பிணை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை…

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK…

அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்பனை

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு…

இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி கைது

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த…

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது…

உணவுப் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப…

e கடவுச்சீட்டு தடயவியல் விசாரணைக்கு என்ன நடந்தது? சம்பிக்க

e கடவுச்சீட்டு மற்றும் e விசா ஊழல் தொடர்பில் தடயவியல் விசாரணை நடாத்தப்படுமென வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த விடயத்துக்கு…

Exit mobile version