யோசித்தவின் கைது முறை பிழை – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷ காணி மோசடி வழக்கில் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு…

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2025 ஜனவரி 26 ஆம் திகதி நேற்று…

அரச சேவை பலப்படுத்தப்படும்-ஜனாதிபதி

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர…

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (27.01) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

இன்றைய வாநிலை..!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல்…

இன்றைய வாநிலை..!

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என‌‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – 132 பேர் கைது

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன்…

அதானி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – ரத்து செய்யப்பட்டதா?

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப்…

யோசித்த கைது

முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித்த ராஜபக்ஷ இன்று(25.01) பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு…

இன்றைய வாநிலை..!

ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த…

Exit mobile version