முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன கைது

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22.01) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

இன்றைய வாநிலை..!

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார…

அமைச்சர்களுக்கான அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்களை இடைநிறுத்த தீர்மானம்

அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு அதிகரிப்பு

பலத்த மழையுடனான வாநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்…

வாகன விலை கூடி பின்னர் குறையும்-அநுர

பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி ஆரம்பித்ததும் வாகனங்களின் விலை அதிகரிக்குமெனவும், அதன் பின்னர் படிப்படியாக அது குறைவடையுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

தொழிற்கல்வி,பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த உலக வங்கியினருடன் பிரதமருடன் கலந்துரையாடல்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி…

தனிபப்ட்ட பழிவாங்கல் இல்லை. இது புதிய கலாச்சாரம் – அநுர

முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது உத்தியோகபூர்வ வீட்டை விட்டு வெளியேறுமாறு தான் கூறியுள்ளது தனிப்பட்ட பழிவாங்கல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

தேங்காய்களை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை…

ஐ.தே,க – ஐ.ம.ச இணைவுக்கு இரு தரப்பு சம்மதம்

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும்…