கொழும்பு மேற்கு துறைமுக கடலில் M.V Xpress Pearl கப்பல் மூழ்கி ஏழு மாதங்களாகின்றன. இந்த கப்பலில் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்கள்…
செய்திகள்
நாளாந்தம் ரூ.20 மில்லியன் நட்டம்
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா…
சமஸ்டி போராட்டம் ஆரம்பம்
“13 ஆம் திருத்த சட்டம் வேண்டாம். சமஸ்டி தீர்வே வேணும்” என கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊர்வலம்…
அதிகரிக்கும் அறிகுறியற்ற தொற்றாளர்கள்
அண்மைக்காலமாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 பரவலில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க…
சைக்கிள் பாவனையை அதிகரிக்க திட்டம்
இலங்கையில் போக்குவரத்துக்காக சைக்கிள்களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சூழல் மாசடைவதை தடுக்கும் முயற்சியாக…
சீமெந்து பதுக்கலுக்கு எதிராக அரசாங்கம் அதிரடி
சீமெந்து பக்கட்களை பதுக்கி வைத்தும், அதிக விலையில் விற்பவர்களுக்கும் எதிராக அரசாங்கம் அதிரடியாக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிராமிய வீடமைப்பு, கட்டிட…
இந்திய படகு ஏலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸின் கருத்து
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல்…
இந்திய படகு ஏலத்தை தடுக்க ஸ்டாலின் கோரிக்கை
இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதை தடுக்குமாறு இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை…
பதவி விலகினார் மின்சார சபை தலைவர்
இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C பெர்னாண்டோ, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளார். தனிப்பட்ட…
பிரதமரிடம் கொள்ளையடித்த செயலாளர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவர், பிரதமரின் வங்கி கணக்கில் பண மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து அவர் உடனடியாக பதவி…