ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவி

நாட்டின் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜப்பான்…

கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிக்க தீர்மானம்

கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

கொவிட் உறுதியான பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் கொவிட் 19 தொற்று உறுதியான பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்…

குறைந்தளவு இறப்பு விகிதத்தால் இலங்கைக்கு பெருமை

ஏனைய நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பதிவாகும் விலங்கு இறப்புகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் விலங்குகளின் இறப்பு விகிதம்…

பாராளுமன்றில் இரு சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு

இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் இன்று (20/01) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.…

கர்ப்பிணி தாய்மார்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் பொதுசனம் கூடும் இடங்களுக்குச்…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது

தலைமன்னார் – ஊருமலை பகுதியில் 4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19/01) கைது செய்யப்பட்டுள்ளார்.…

பூஜித் ஜயசுந்தரவின் வழக்கு விசாரணை நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழக்கின் சாட்சிய விசாரணைகளை கொழும்பு நிரந்தர நீதாய மேல்…

மீண்டும் தீவிரமடையும் இந்திய – இலங்கை மீனவ பிரச்சினை

கச்சத்தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினர் மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையில், ஏற்பட்ட மோதலில் தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்று நீருக்குள் மூழ்கியுள்ள…

ஆசிரியர்களுக்கு 5,000 கொடுப்பனவு இல்லை

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது என அம்பாறை வலயக் கல்வி…

Exit mobile version