மீண்டும் மின் விநியோகத்தில் நெருக்கடியா?

எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மின்சார விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன…

கடந்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியோர் விபரம்

கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

மூழ்கிய கப்பல்கள் தொடர்பில் தகவல் திரட்ட புதிய வழி

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

வர்த்தகத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்?

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடனான சில வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக…

சுபீட்சமான 2022ஆம் ஆண்டு வாழ்த்துகள்

பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் ஒளியூட்டி, சுபீட்சமான பாதையை காட்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த புதுவருடத்தை வரவேற்கிறோம். கடந்த வருடத்தில்…

‘இலங்கைக்கு இந்தியா கடன் வழங்க வேண்டும்’ – சுப்ரமணியம் சுவாமி

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் என இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மாநிலங்கள்…

41 பேருக்கு ஒமிக்ரொன் உறுதி

நாட்டில் 41 பேருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனப்புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு…

பதுளை மாநகர சபை முதல்வர் பதவி வெற்றிடம்

பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான பதுளை மாநகர…

வத்தளையில் தீ விபத்து

வத்தளை – சாந்தி வீதியில் இன்று (31/12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு கசிவின்…

பால்மாவுக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்

உள்நாட்டு பால்மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்…