பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு இன்று நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. காணி மோசடி…
செய்திகள்
கோட்டாபய சி.ஐ.டி இல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையகியுள்ளார். கதிர்காமத்தில் உள்ள அரசாங்க நிலம் தொடர்பிலான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த…
சிச்சுவான், சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்…
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கல்வி பழைய மாணவர் சங்க நிகழ்வு துபாயில்
கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்று கிழமை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு…
மும்பையில் போதைப்பொருள் கடத்தற்காரர் பொடி லஷி கைது
போதைப்பொருள் கடத்தற்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “பொடி லசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க, மும்பையில் இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
இலங்கையில் எய்ட்ஸினால் அதிகம் இளைஞர்கள் பாதிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும்,…
மனித உயிர்களைக் காப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள்- சஜித்
நாட்டில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் மன்னாரில்…
சவுதி அரேபிய தூதுவர், ஐரோப்பிய சங்க தேர்தல் கண்காணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான…
தெற்காசிய விவசாய மன்றம் கொழும்பில் தொடங்கியது.
2025 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய விவசாய உச்சி மாநாடு கடந்த 15 ஆம் திகதி கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் மேல் மாகாண…
ஐ.தே.க – ஐக்கிய மக்கள் சக்தி இணைவு பேச்சுவார்த்தைக்கான குழு
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்படுவது தொடர்பில்…