சீன, இந்திய நிறுவன முதலீடுகளை முதலில் ஏன் எதிர்தீர்கள்-நாமல் கேள்வி

முந்தைய அரசாங்கம் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் நிருவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்த வேளையில் எதிர்த்த தேசிய மக்கள் சக்தி, தற்போது அதே…

அருகம்பை தாக்குதல் திட்ட பின்ணனியில் முன்னால் LTTE போராளிகள் – TID

அருகம்பை சுற்றுலா தலத்தின் மீதும் பயணிகள் மீதும் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த சம்பவத்தின் பின்ணணியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் சம்மந்தம்…

இன்றைய வாநிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்…

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதிசெய்வோம் – பிரதமர்

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி…

போதைப்பொருள் கடத்தலுக்கான கூடிய பெறுமதியான பணம் கைப்பற்றப்பட்டது

இலங்கை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான அதிக பணம் நேற்று(18.01) கைப்பற்றப்பட்டுள்ளது. 2 கோடியே…

மின்கட்டண குறைப்புக்கு அரசாங்கம் அனுமதி-அமைச்சர்

பொது சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மின் கட்டண குறைப்புக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குமென வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று(17.01)…

இலங்கைக்கு சீனாவின் மேலும் ஒரு உதவி

2021 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் சீனாவின் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கிடையில் செய்யப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கான…

நாடு திரும்பினார் தலைவர்

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி நெற்று(17.01) இரவு நாடு திரும்புகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது…

இன்றைய வாநிலை..!

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும்…

மின்சார கட்டணம் இன்று முதல் குறைவடைகிறது

இன்று (17.01) முதல் மின்சாரக் கட்டணம் குறைவடையவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சராசரியாக 20சதவீத குறைப்பு இன்று நள்ளிரவு முதல்…

Exit mobile version