மதுபானசாலைகளுக்குப் பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நத்தார் தின…

ஒரே நாளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுடியாதா?

சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய…

பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்…

‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP

நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…

பன்னல கோழி பண்ணையில் தீ விபத்து

பன்னல பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட எரிவாஞ கசிவினால் 3,000 கோழிகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு…

யாழ் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

இந்திய – தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செலயகத்திற்கு முன்னால் ஏ9 வீதியை…

‘உரத்தை வீசுவது தண்டனைக்குரிய குற்றம்’ – இராஜாங்க அமைச்சர் நாலக

அரசாங்கம் இலவசமாக வழங்கிய உரத்தை வீசி விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். நகர…

சுகயீன விடுமுறை போராட்டம்

அகில இலங்கை ஆயர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயர்வேத வைத்தியர்கள் இன்று (24/12) சுகயீன விடுமுறை போராட்டத்தை அறிவித்துள்ளனர். சுகாதார…

பாகிஸ்தான் தொழிற்சாலைக்கு இலங்கையர் நியமனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமான முறையில் வன்முறை கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார வேலை பார்த்த தொழிற்சாலைக்கு, பிரியந்த வகித்த…

‘சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம்’

77ஆவது சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (23/12), கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை சிவில் விமானச்…