வத்தளையில் தீ விபத்து

வத்தளை – சாந்தி வீதியில் இன்று (31/12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு கசிவின்…

பால்மாவுக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்

உள்நாட்டு பால்மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்…

‘இலங்கைக்கு நீண்ட கால ஒத்துழைப்புகளை வழங்க தயார்’

இலங்கையுடன் இந்தியா எப்போதும் நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இம்மாத முற்பகுதியில் இந்தியா –…

‘உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது’

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த…

61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம்

லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து திருகோணமலை எண்ணெய் பண்ணையில் 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி…

மதுபானங்களுக்கான விசேட முத்திரை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு மதுவரி திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதாக திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும்…

‘பால் தேநீர் இனி இல்லை’

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை திடீர் அதிகரிப்பு காரணமாக பால் தேநீரை விற்பனை செய்வதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…

மீண்டும் இந்தியா பயணமாகவுள்ளார் நிதியமைச்சர்

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில்…

‘மலையக பிரச்சினைகள் சர்வதேச மட்டங்களுக்கு உயர்த்தப்படும்’ – மனோ MP

மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற…

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் மற்றும் முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் ஆகியோர் நான்கு நாள் உத்தியோகபூர்வமற்ற விஜயத்தை மேற்கொண்டு…

Exit mobile version