‘மதிப்பீடு செய்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்’

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் கீழ் ஒமிக்ரொனை எதிர்கொள்ள ஏனைய உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே தேவையான…

பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி

பாராளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

திரும்பிச் செல்லும் உரக் கப்பல்

இலங்கைக்கு உரம் இறக்குமதி செய்வதற்காக வருகை தந்திருந்த சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20,000 டொன் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திரும்பிச் செல்லவுள்ளது.…

மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

எரிவாயு விவகாரத்தில் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. அதன்படி…

உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் பரிசோதனைகளில் வெற்றி

இரத்தினப்புரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல்லானது, நட்சத்திர வடிவான நீலமாணிக்கக் கற்களின் கொத்து…

இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு பூர்த்தி

இலங்கை கடற்படை இன்று (09/12) தனது 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகிறது. 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்று…

முப்படை தளபதிக்கு இராணுவ மரியாதை

உயிரிழந்த முப்படை தளபதிக்கு இன்று (09/12) வெலிங்டன் மைதானத்தில் இராணுவ மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் உட்பட…

மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தானில் நடந்தேறியுள்ள மற்றுமொரு கொடூரம்

பாகிஸ்தான் – சைலமாபாத்தில் நான்கு பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை அடித்து சித்திரவதை செய்து நிர்வாணமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

நாட்டில் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும்…

Exit mobile version