சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரி மாதம் வழங்கப்படும் வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைஎதிர்வரும் ஜனவரி…
செய்திகள்
அமெரிக்காவின் அதிக வயது வாழ்ந்த ஜனாதிபதி மரணம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 ஆவது வயதில் நேற்று(29.12) அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் காலமானார். விவசாய குடுமபத்திலிருந்து வந்த…
இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல்…
Clean SriLanka வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் பதிவேடு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்
மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையில் இரங்கல் தெரிவிக்கும் முகமாக 2024 டிசம்பர் 30 முதல் 2025 ஜனவரி…
Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயம் – பரிமாற்ற பத்திரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது!
கெஸ்லி ஹோம்ஸ் நிறுவனம், உத்தியோகபூர்வமாக தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்துபரிமாற்றபத்திரத்தை வழங்கி வைத்துள்ளது. இந்த பரிமாற்றம் தமது பயணத்தில் முக்கிய…
கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டாயிரத்திற்கும்மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக…
விமான விபத்தில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு
தென் கொரியாவில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை177 ஆக உயர்வடைந்துள்ளது. இருவர் மாத்திரம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு…
மற்றுமொரு விமான விபத்தில் 62 பேர் பலி
தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தென்மேற்கில்…