மன்மோகன் சிங்கிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று (26.12) காலமானார் இந்நிலையில்…

மன்மோகன் சிங் மறைவு – 07 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் நேற்று…

அஸ்வெசும நிலுவைத் தொகையை இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27.12) முதல் பெற்றுக்…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

சீன அரசாங்கத்தால் 552 மில்லியன் நிதியுதவி

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த…

மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26.12) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாககொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.…

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி…

இணையவழி நிதி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினிஅவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. பரிசுகளை வென்றதாகக்…

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்அனுஷ்டிக்கப்படுகிறது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும்…