ரணிலின் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுவதாக சஜித் குற்றச்சாட்டு

பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் IMF இணக்கப்பாடு குறித்து…

இன்றைய வாநிலை..!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு –…

அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்…

அரசாங்கம் நிர்ணயித்த விலையில் அரிசியை விற்பனை செய்வதில் சிக்கல்

அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு…

ஜப்பான் 300 மில்லியன் ரூபா நிதியுதவி

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள…

நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09.12) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

உப்பு இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வு

இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…

சிரியா ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேற்றம்

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர்…

இனப்பிரச்சினை தொடர்பில் சுவிஸ் அதிகாரிகளுக்கு சத்தியலிங்கம் MP எடுத்துரைப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சுவிஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று…

அரிசி விலையை பின்பற்றாதவர்களுக்கு கடும் நடவடிக்கை – ஜனாதிபதி

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230 வெள்ளை அரிசியின் மொத்த விலை…

Exit mobile version