அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து…
செய்திகள்
தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஒத்திகை
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்றைய (13.11) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று (13.11) முதல்…
உலகளாவிய தொற்றுநோய் நிலைமையைத் தடுக்கும் ஒப்பந்தம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உலகளாவிய ஒப்பந்தத்தினை அடுத்த வருடம் மே மாதம் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில்…
சீனாவில் விபத்து 35 பேர் பலி!
சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35…
பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை
இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத்…
வாக்களிப்பு நிலையங்களுக்குள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்
பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 3,200 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலதிகமாக இராணுவத்தினரும்,…
தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
தேர்தலின் பின்னர் நடைபயணப் பேரணி மற்றும் வாகன பேரணிகளை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதியானதும் அமைதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு…
வாக்குகள் முறையாக எண்ணப்படும் – ஆணைக்குழு உறுதி
அளிக்கப்படும் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.11) இடம்பெற்ற…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக…