கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யத் தடை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல்…

இன்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இன்று (16.10) முதல் வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான…

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை – மஹிந்த

அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் நேற்று (15.10) கருத்து தெரிவிக்கும் போதே…

இன்றைய வாநிலை..!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமாகாணத்தில் அவ்வப்போது மழை…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான ரயில் பாதையில் ரயில் தடம் புரள்வால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையக ரயில்…

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை இரத்து செய்யுமாறு கோரி 27 மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் இன்று(15.10)…

மூடப்பட்ட பாடசாலைகளை நாளை திறக்க தீர்மானம்

சீரற்ற வானிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று (14.10) மற்றும் இன்று (15.10) மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16.10)திறக்கப்படும்…

ரணில் விக்ரமசிங்க பொது மக்களுக்கு விசேட அறிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.…

இலங்கையின் கடன் முகாமைத்துவத்திற்கு புதிய மென்பொருள்

இலங்கையின் அரச கடன்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் கட்டமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024…