பாலஸ்தீன விசா பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தல் அறிக்கை உலக வங்கியால் வெளியிடப்பட்டது.…

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்‌ஷ சகோதரர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு  ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார்.…

இன்றைய வாநிலை..!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை…

சீனி தொழிற்சாலைக்குரிய 11,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த காணி…

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு

விசேட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதியின் புகைப்படங்கள் அல்லது செய்திகளை நினைவுச் சின்னங்களில் அல்லது நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் அனைத்து அரச…

தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இரண்டு தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(10.10) உயர்மட்ட கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இலங்கை…

பொதுத் தேர்தல்: நிலைப்பாட்டை வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் அரசியலிலிருந்து…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பாட்டலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…

Exit mobile version