தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்‌ஷ சகோதரர்கள்

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்‌ஷ சகோதரர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு  ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்‌ஷ மற்றும் சமல் ராஜபக்‌ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தமைமை தாங்கவுள்ளதுடன், கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version