தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல்

தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல்

தமிழர் விடுதலை கூட்டணி வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

வன்னி மாவட்டத்திற்கான உப தலைவர் சபேசன் தலைமையில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக சந்திரகுமார் கண்ணன் களமிறங்கும் அதேவேளை அவரோடு
இணைந்து ஏனையோர் போட்டியிடுகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான விடயமாக விசேட தேவையுடைய பெண்ணொருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் விசேட தேவையுடைய பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடவது சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version