அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு…
செய்திகள்
ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பாவனைக்கு
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார…
கொள்கை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, நிலையான…
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்திய மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம்?
பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்…
பாரியளவிலான சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்பு
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பாரியளவிலான சிகரெட் தொகை இலங்கை சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4.1 மில்லியன் சிகரெட்டுக்கள் இவ்வாறு…
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர்
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை(27.09) முதல் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான நிலைமை உருவாகி…
பழைய விசா முறைமை மீண்டும் அமுல்
பாரிய சிக்கலாக மாறியிருந்த விசா பெற்றுக் கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று(26.09)…
புதிய ஜனாதிபதிக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வான அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக…