மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சிறப்பு கலந்துரையாடல் இன்று (03.03) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற…
செய்திகள்
ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று (03.03) அதிகாலை இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்…
இன்றும் பல விமானங்கள் ரத்து!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்நிலை காரணமாக, கட்டுநாயக்க விமனநிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த 57 விமான சேவைகள் இன்று…
சைப்ரஸ் இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்!
தென் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் மேலும் விவரங்களை…
எரிபொருள் வரிசைகளை உருவாக்க வேண்டாம்!
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையையடுத்து நாட்டில் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…
”ஈரான் மீதான தாக்குதல்களை ஏற்றுகொள்ள முடியாது” – சீனா அதிரடி!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்…
வெளிநாட்டவர்களுக்கு 7 நாள் விசா நீடிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையால் பல நாடுகள் தங்களின் வான்வழிகளை மூடியுள்ளன. இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை…
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – ட்ரம்ப்
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை அதிகபட்சம் நான்கு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
‘ஆரோக்ய’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!
சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய “ஆரோக்ய” திட்டத்திலிருந்து இன்று (02,02) முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு…
தீவிரமடையும் டெங்கு பரவல்!
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயால்…