நாட்டில் சிமெந்து நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் துறைக்கு புதிய சுமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் அறிவிப்பின்படி, சிமெந்து ஒரு மூட்டையின்…
செய்திகள்
கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து – 66 பேர் பலி!
தென் கொலம்பியாவில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. Putumayo மாகாணத்தின் Puerto Leguízamo பகுதியில்…
”போரை நிறுத்தக்கூடாது” – இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள போதிலும், ஈரானிய ஆட்சி முழுமையாகக் கவிழ்க்கப்படும்…
5 நாட்களுக்கு ஈரானின் வலுசக்தி அமைப்புகள் மீது தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா!
5 நாட்களுக்கு போரை நிறு த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தைகள் நல்லதும்…
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் குறித்து மீளாய்வு!
இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட…
ஈரானுடனான இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானது – ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கு இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
இன்றும் இடியுடன் கூடிய மழை!
சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள…
தெஹ்ரானில் பலத்த வெடிப்புகள் சம்பவங்கள் – தாக்குதல்கள் தீவிரம்
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நகரின் மத்திய, தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்கள்…
”இலங்கைக்கு உதவ நாம் தயார்” – ஈரான்
இலங்கை தனது நட்பு நாடு என்றும், எந்நேரமும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் இலங்கையிலுள்ள ஈரான் தூதர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.…
டீசல் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்களில் கணிசமான மாற்றம்!
இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக, தற்போதைய பேருந்துக் கட்டணங்கள் 10%-க்கும் மேலாக உயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசியப்…