கோட்டாபயவுக்கு பயந்து ரணிலும் அநுரவும் ஒளிந்து கொண்டனர் – சஜித்

கொரோனா தொற்று காலத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போதும், முஸ்லிம் மக்களுக்காக அவர்களுடைய கலாச்சார, மத உரிமை…

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும்…

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு?

கடந்த 15ம் திகதி நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் குற்றம்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்  

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்குச்…

குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி சாதனை புரிந்துள்ளோம் – ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇந்த பயணத்தை நிறைவு செய்து…

தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஆனந்த குமார் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாகத் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின்…

அஸ்வெசும, சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி முதுகில் குத்தக்கூடாது – ஜீவன்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தோட்ட தொழிலளார்களுக்குப் பெற்றுத் தருவதாக கூறிய சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? அறிக்கை வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்…

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஆதரவு சஜித்துக்கு

ஜனாதிபதி தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…

Exit mobile version